தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை தயாரித்து வந்த ஆலை சீல்: மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை

சேலம்: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை தயாரித்து வந்த ஆலைக்கு  மாநகராட்சி ஆணையர் சீல் வைத்துள்ளார். ஒன்றரை டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை மாநகராட்சி ஆணையர் சதீஷ் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

Related Stories: