இன்றைய அரசியல்வாதிகள் மனிதர்கள் அல்ல :சபாநாயகர் ரமேஷ்

பெங்களூரு : இன்னும் 2 நாட்களில் சபாநாயகரின் பலத்தை அனைவரும் அறிந்துகொள்வார்கள் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மேலும் அனைத்துக்கட்சிகளுமே பணத்தை பிரதானமாக வைத்து அரசியல் செய்கின்றன, இன்றைய அரசியல்வாதிகள் மனிதர்கள் அல்ல என்று சபாநாயகர் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

Related Stories: