காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார் பா.ரஞ்சித்

தஞ்சாவூர் : முன்ஜாமீனுக்காக நிபந்தனைப்படி கும்பகோணம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் கையெழுத்திட்டார். ராஜராஜசோழன் பற்றி சர்ச்சையாக பேசியவிவகாரத்தில் பா.ரஞ்சித்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: