தமிழகம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார் பா.ரஞ்சித் Jul 24, 2019 தஞ்சாவூர் : முன்ஜாமீனுக்காக நிபந்தனைப்படி கும்பகோணம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் கையெழுத்திட்டார். ராஜராஜசோழன் பற்றி சர்ச்சையாக பேசியவிவகாரத்தில் பா.ரஞ்சித்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணங்கள் என்ன!!
புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் சித்திரைத் திருத்தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து உற்சாகம்