அயனாவரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய வழக்கில் 3 பேர் கைது
08:51 am Jul 24, 2019 |
சென்னை: அயனாவரத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லா பகாஷ், அப்துல் ஹாடி, இர்ஃபான் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.