மும்பையில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
08:42 am Jul 24, 2019 |
மகாராஷ்ட்டிரா: மும்பையில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாள் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.