மதுரையில் இருந்து புறப்படும் விரைவு ரயில்கள் தாமதம்

மதுரை: பொதிகை, பாண்டியன், அனந்தபுரி விரைவு ரயில்கள் மதுரையில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையத்தில் தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் நடுவில் பெண் ஒருவர் விழுந்ததால் விரைவு ரயில்கள் 2 மணி நேரமாக நிற்கின்றனர்.

Related Stories: