கர்நாடகாவில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது....எடியூரப்பா பேட்டி

பெங்களூரு:  கர்நாடகாவில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடகாவில் நிலையான, செயலாற்றும் ஆட்சியை தருவோம் என மக்களுக்கு உறுதி அமைக்கிறோம். மேலும் கர்நாடகாவை மீண்டும் ஒளிமயமாக்குவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: