முகிலனை 3.30 மணி நேரம் சிபிசிஐடி விசாரிக்க அனுமதி

கரூர் : பாலியல் வழக்கில் கைதான முகிலனை மூன்றரை மணி நேரம் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை முகிலனை விசாரிக்க சிபிசிஐடி போலீசாரின் மனுவை ஏற்று கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: