வேலூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் : ஆய்வு செய்த அந்தமான் மேயர்

வேலூர் : வேலூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நடக்கும் பணிகளை அந்தமான் மேயர் அனுஷாதேவி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். வேலூர் மாநகராட்சியில் பகுதியில், நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை, குப்பை கிடங்கில் கொட்டப் படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் சேகரித்த குப்பையை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதனை அந்தமான் மேயர் அனுஷாதேவி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

Related Stories: