கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே வாக்கெடுப்பு நடத்த கோரிய சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் வழக்கு நாளை ஒத்திவைப்பு

டெல்லி: கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் வழக்கு நாளை  ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று மாலை 6 மணிக்கு  நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories: