தூத்துக்குடி பனிமய பேராலய திருவிழா பிளாஸ்டிக் இல்லாத திருவிழாவாக நடத்தப்படும்: பேராலய அதிபர் குமார் ராஜா பேட்டி

தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமய பேராலய திருவிழா குறித்து பேராலய அதிபர் குமார் ராஜா பேட்டியளித்தார். இதில் அவர் கூறியதாவது; வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவின் முக்கியத்துவமாக பிளாஸ்டிக் இல்லாத திருவிழாவாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது. மேலும் வாகனங்களில் வருபவர்கள் தலைகவசம் அணிய வலியுறுத்தி ஆயிரம் துண்டு பிரசுரம் வழங்கவும் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: