மதுரை அருகே காணாமல் போன கண்மாய் : கலெக்டர் அலுவலகம் முற்றுகை

மதுரை : மதுரை அருகே பனையூர் கிராமத்தில் கண்மாய் காணவில்லை என கூறி கலெக்டர் அலுவலகம் முன் கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். நீர் நிலைகள் மீதான இந்த அலட்சியமான போக்கு தொடர்ந்தால், வருங்காலத்தில் மொத்த  தமிழகமும் அழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: