இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் சமரசம் செய்வதாக டிரம்ப் தெரிவித்த கருத்தை அமெரிக்கா வாபஸ் பெற்றது

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் சமரசம் செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்தை அமெரிக்கா வாபஸ் பெற்றது. இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையை தீர்க்க அமெரிக்கா உதவ தயார் என்ற கருத்தை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் மாற்றிக்கொண்டது.

Related Stories: