பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக மாநில சட்டபேரைவை மீண்டும் கூடியது

பெங்களூரு: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக மாநில சட்டபேரைவை மீண்டும் கூடியது. இன்று மலை 4 மணிக்குள் அனைத்து விவாதங்களையும் முடித்துக் கொள்ள எம்எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் நேற்று அறிவித்திருந்தார்.

Related Stories: