சேலம் டி.எஸ்.பி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

சேலம்: சேலம் மாவட்ட போதை தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் குமார் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கஞ்சா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கியதாக குமார் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: