தான் பிறந்த கிராம மக்களுக்கு சிறப்பு நிதி: தெலுங்கானா முதல்வர் சந்தேரசேகர் ராவ் அறிவிப்பு

தெலுங்கு தேசம்: தான் பிறந்த கிராம மக்களுக்கு சிறப்பு நிதியை தெலுங்கானா முதல்வர் சந்தேரசேகர்ராவ் அறிவித்துள்ளார். தன் சொந்த ஊரான சிந்தமடகா கிராமத்தின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி முதல்வர் அறிவித்துள்ளார். சித்தபேட் மாவட்டத்தின் சிந்தமடகா கிராமத்தில் உள்ள 2,000 குடும்பங்களுக்கும் உடனே நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தான் பிறந்த கிராம மக்களுக்கு உதவ வேண்டியது தன் கடமை என்று சந்திரசேகர் ராவ் விளக்கம் கொடுத்துள்ளார்.

Related Stories: