கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு களத்தில் நிற்க வேண்டும் : டி.ராஜா

டெல்லி : சிதறிக் கிடக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு களத்தில் நிற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டி.ராஜா டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Related Stories: