மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவிற்கு தொடர்ந்து அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கும்: முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

எடப்பாடி: மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவிற்கு தொடர்ந்து அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கும் என எடப்பாடியில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். மேலும் உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் எனவும்  முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: