சென்னை: ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லவும், போராட்டம் நடத்தவும் அனுமதி உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தமிழகத்தில் இதற்கு முன்பிருந்த நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்தது அதிமுக அரசுதான் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.