ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் கருத்து சொல்ல அனுமதி உள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

சென்னை: ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லவும், போராட்டம் நடத்தவும் அனுமதி உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தமிழகத்தில் இதற்கு முன்பிருந்த நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்தது அதிமுக அரசுதான் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Related Stories: