சந்திராயன்- 2 நாளை விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன்- 2 நாளை விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்துள்ளார். இதுவரை யாரும் இறங்காத நிலவின் தென்துருவத்தில் சந்திராயன்- 2 இறங்க உள்ளது. சந்திரனில் யாரும் இதுவரை இறங்காத இடத்தில் இறங்குவதன் மூலம் பல முன்னோடி அறிவியல் சோதனைகளை நடத்த வாய்ப்புள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

Related Stories: