தனுஷ்கோடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

தனுஷ்கோடி: தனுஷ்கோடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். கயிற்றால் அடித்து துன்புறுத்தி, மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Related Stories: