×

நல்ல கருத்துகளை கூறுவதற்கு நம் நாட்டில் சுதந்திரம் இல்லை: எஸ்.ஏ.சந்திரசேகர்

சென்னை: நல்ல கருத்துகளை கூறுவதற்கு நம் நாட்டில் சுதந்திரம் இல்லை என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். சூர்யா கூறியதை போன்ற நல்ல கருத்துகளை தொடர்ந்து எல்லோரும் பேச வேண்டும் எனவும் நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

Tags : Good idea, in our country, there is no freedom, SA Chandrasekhar
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...