சென்னை : சென்னையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். மாற்று திறனாளிகள் நலனுக்காக தனியார் அமைப்பு சார்பில் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியை மயிலாப்பூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நட்ராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.