சென்னை விமானநிலையத்தில் திமுக எம்.பி.கனிமொழி பேட்டி

சென்னை: சென்னை விமானநிலையத்தில் திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழ் வளர்ச்சிக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என திமுக எம்.பி.கனிமொழி கூறினார். உணவு பாதுகாப்பு முக்கியமானது எனவே விளைநிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது எனவும் கனிமொழி கூறியுள்ளார்.

Related Stories: