திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநர் தங்கவேல் வீட்டில் 80 சவரன் நகை ரூ. 50,000 ரொக்கம் கொள்ளையடிக்கபட்டது. தங்கவேல் வீட்டின் பீரோவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.