திருச்சியில் அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநர் தங்கவேல் வீட்டில் 80 சவரன் நகை ரூ. 50,000 ரொக்கம் கொள்ளையடிக்கபட்டது. தங்கவேல் வீட்டின் பீரோவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: