×

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் அவசரக்கூட்டம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் அவசரக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மதுரை, கோயம்புத்துார், சமயபுரம்,வேலுார் உட்பட 5 மாவட்டங்களைச் சேர்ந்த அறநிலையத்துறை இணை இயக்குனர்கள் பங்கேற்கின்றனர்.

Tags : Kanchipuram, Varadarajapu Perumal Temple, Hindu Religious Center, Officials, Emergency Committee
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...