நள்ளிரவில் கோயில் திறக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: ஆங்கில புத்தாண்டில் நள்ளிரவில் கோயில்களை திறக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அஸ்வத்தாமன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories: