×

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 8,300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 5,199 கன அடி திறக்கப்பட்டு வந்த நிலையில் மழையால் 8,300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் நீர்திறப்பு 3,199 கனஅடியில் இருந்து 4,800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


Tags : Cauvery, Tamil Nadu
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்