பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு: 3-ம் சுற்று மாணவர்களுக்கு அவகாசம்

சென்னை: பி.இ. ஆன்லைன் கலந்தாய்வில் 3-வந்து சுற்று மாணவர்கள் விருப்பக்கல்லூரியை உறுதி செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 3-ம் சுற்று மாணவர்கள் தங்கள் விருப்பக் கல்லூரி பட்டியலை உறுதி செய்ய இரவு 10 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணியுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் இணையதள கோளாறு காரணமாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: