காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்தது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பகதர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் பொறுமையாக அத்திவரதரை தரிசனம் செய்து செல்கின்றனர்.

Related Stories: