நீட் தேர்வும் கூடாது, நெக்ஸ்ட் தேர்வும் கூடாது என்ற கொள்கையை முன்னெடுத்து செல்ல வேண்டும்: திருமாவளவன் பேச்சு

மதுரை: நீட் தேர்வும் கூடாது, நெக்ஸ்ட் தேர்வும் கூடாது என்ற கொள்கையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் தேசிய கல்விக்கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தும் கருத்தரங்கில் திருமாவளவன் பேசினார். நீட், நெக்ஸ்ட், தேர்வுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: