கிருஷ்ணகிரியில் மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு கணவர் தப்பி ஓட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு கணவர் தப்பி ஓடினார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கிழத்தெருவில் சாந்தி எனபவரை அவரது கணவர் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: