கரூர்: கரூரில் 2ஆம் ஆண்டு மாணவனை ராகிங் செய்த 3ஆம் ஆண்டு மாணவர்களை காவலதுறையினர் கைது செய்துள்ளனர். தான்தோன்றிமலையில் இயங்கிவரும் அரசுக்கலை கல்லூரியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கைதான 3ஆம் ஆண்டு மாணவர்கள் பாஸ்டர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கரூர்: கரூரில் 2ஆம் ஆண்டு மாணவனை ராகிங் செய்த 3ஆம் ஆண்டு மாணவர்களை காவலதுறையினர் கைது செய்துள்ளனர். தான்தோன்றிமலையில் இயங்கிவரும் அரசுக்கலை கல்லூரியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கைதான 3ஆம் ஆண்டு மாணவர்கள் பாஸ்டர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.