அணைப் பாதுகாப்பு மசோதா குறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்

சென்னை: அணைப் பாதுகாப்பு மசோதா குறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அணைப் பாதுகாப்பு மசோதாவின் மூலம் மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறிக்க முயல்கிறது என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: