குமரியில் கடல் கொந்தளிப்பு : 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை

குமரி: கன்னியாகுமரி கடல் பகுதிகளில் சூறைக் காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் காரணமாக 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 3-வது நாளாக இன்றும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

Related Stories: