சென்னை குன்றத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை குன்றத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இரண்டாம் கட்டளையை சேர்ந்த கிருஷ்ணய்யா(46) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை மற்றும் டிவியை திருடிச் சென்றுள்ளனர்.

Related Stories: