சென்னையில் ஏ.டி.எம்.மில் பணம் திருடும் கும்பல் கைது

சென்னை: சென்னையில் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணம் திருடும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். பல்கேரியா நாட்டை சேர்ந்த நிகோலா, போரிஸ், லியூம்பாபி ஆகிய 3 பேரை கண்ணகி நகரில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 50 போலி ஏ.டி.எம். கார்டுகள் ஸ்கிம்மர் கருவிகள், என்கோடர் கருவி மற்றும் ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: