×

திருவள்ளூர் அருகே காரில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் எளாவூர சோதனைச்சாவடியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் செம்மரக்கட்டைகளை கடத்திவந்த ஓட்டுநர் போலீசை கண்டதும் தப்பியோடிவிட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvallur, Sheep Trafficking, Checkpoint, Police
× RELATED வீடியோ காலில் ஆபாசங்களை காட்டி...