×

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் விதித்த கெடு முடிந்தது

பெங்களூரு: ஆளுநர் விதித்த கெடுவுக்குள் கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு 6 மணிக்குள் நடைபெறவில்லை. நம்பிக்கை தீர்மானத்தின் மீது பேச விரும்பும் அனைத்து உறுப்பினர்களும் பேசிய பின்பே வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் உறுதியுடன் தெரிவித்தார். அனைத்து உறுப்பினர்களும் ஆளுநர் விடுத்த கெடு நேரமான 6 மணிக்குள் பேசி முடிக்காததால் விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Tags : Karnataka, BJP, Majatha, Congress, Karnataka Politics, MLAs, Supreme Court, Karnataka Governor
× RELATED பாஜக ஆளும் மாநிலங்களில் 6 மாதங்களில் 4...