×

அரசு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்குமாறு ஐகோர்ட் ஆலோசனை

மதுரை: இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருக்கும்போது, அரசு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்குமாறு உயர்நீதிமன்ற கிளை ஆலோசனை வழங்கியுள்ளது. மதுரையைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீிதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.



Tags : Government Doctors, Overseas, Government of Tamil Nadu, Decision Making, ICort Branch
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்