மதுரை: இந்தியாவில் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருக்கும்போது, அரசு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்குமாறு உயர்நீதிமன்ற கிளை ஆலோசனை வழங்கியுள்ளது. மதுரையைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீிதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.