வேலூர் தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்கள் ஏற்பு

வேலூர்: வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்களை பரிசீலித்த தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முகசுந்தரம் வேட்புமனுக்களை ஏற்பதாக அறிவித்துள்ளார்.

Related Stories: