×

ஆளுநரின் உத்தரவுப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாத நிலையில் கர்நாடக சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைப்பு

பெங்களூரு: ஆளுநரின் உத்தரவுப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாத நிலையில் கர்நாடக சட்டப்பேரவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதியம் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் வலியுறுத்தி இருந்தார். இந்நி்லையில், விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Tags : Karnataka, confidence vote, legislative session, Speaker
× RELATED கர்நாடகாவில் ஒரே நாளில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி