எனக்கு ரூ.28 கோடி பணம் தருவதாக பேரம் பேசப்பட்டது: மஜத எம்.எல்.ஏ சாரா மகேஷ்

பெங்களூரு: எனக்கு ரூ.28 கோடி பணம் தருவதாக பேரம் பேசப்பட்டது என்று கர்நாடகா மஜத எம்.எல்.ஏ சாரா மகேஷ் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் நாங்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பாஜகவினர் பதிலளிக்காமல் ஏன் அமைதியாக உள்ளனர் என்று காங்., மஜத எம்.எல்.ஏக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Related Stories: