காவல்துறையினரின் உடல் பரிசோதனைக்கான மருத்துவ காப்பீடு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: காவல் துறையினருக்கு சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேலும் 10 மாவட்டங்களில் வீடுகள் கட்டித்தரப்படும் என்று பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல், காவல்துறையினரின் உடல் பரிசோதனைக்கான மருத்துவ காப்பீடு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: