உள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல்

சென்னை: உள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த சட்ட முன்வடிவுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: