×

உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை அரசு அழைத்துப் பேச வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: விளை நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை அரசு அழைத்துப் பேச வேண்டும் என்று எதிர்க்கட்சி்த் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். விவசாயிகள் போராட்டத்தையும் தங்களையும் மின்துறை அமைச்சர் கொச்சைப்படுத்துவதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Tags : High Tower, Farmers, Government, MK Stalin
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...