பெரும்பான்மையை நிரூபிக்க காலக்கெடு நிர்ணயித்த ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் குமாரசாமி வழக்கு

புதுடெல்லி: பெரும்பான்மையை நிரூபிக்க காலக்கெடு ஆளுநரின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மனுதாக்கல் செய்துள்ளார். இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டமன்ற நடவடிக்கைகளில் ஆளுநர் தலையிட முடியாது, சபாநாயகருக்கு தான் அதிகாரம் உள்ளது என மனுவில் குமாரசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: