×

எந்த வழியிலும் தமிழகத்தில் இந்தி நுழைய அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஜனநாயக ரீதியில் கருத்து சொல்ல சூர்யாவுக்கு உரிமை உள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எந்த வழியிலும் தமிழகத்தில் இந்தி நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.


Tags : Minister of Tamil Nadu, Hindi, Jayakumar
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...