நீட் தேர்வை எதிர்த்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: நீட் தேர்வை எதிர்த்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அறிவித்து நெக்ஸ்ட் என்ற தேர்வை கண்டித்தும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எம்பிபிஎஸ் படித்து முடிப்பவர்கள் நெக்ஸ்ட் என்ற வெளியேறும் தேர்வை எழுத வேண்டும் என்று புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: