ரூ.600 கோடி மதிப்புள்ள 150 கிலோ ஹெராயின் டெல்லியில் பறிமுதல்

புதுடெல்லி: சர்வதேச சந்தையில் ரூ.600 கோடி மதிப்புள்ள 150 கிலோ ஹெராயின் டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 2 வேதியியல் நிபுணர்கள் உள்பட 5 பேரை கைது செய்துள்ள டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: